இடிமுழக்கம் நடவடிக்கையில் முன்னேறி அச்சுவேலியில் நிலைகொண்டிருந்த படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலின் போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்று வரும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்:
கோப்பாய்
மேலதிக விபரம்:
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.