முல்லைத்தீவு அம்பகாமம் பகுதி நோக்கி 15.10.1999 அன்று முன்னேறிய படையினரை வழிமறித்து நடாத்தப்பட்ட தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்:
முள்ளியவளை
மேலதிக விபரம்:
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.