21.11.2008 அன்று உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் முழு படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது.
இம் மாவீரரின் விபரம் அவரின் உறவினரால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டது.